காவேரி மேலான்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்..! மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு..!!

சென்னை.ஏப்.13., காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோ‌ரியு‌ம், ஸ்டெர்லைட் ஆலயை மூட கோரியும் தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சி சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் முன்னணி அமைப்பின் தலைவர் அய்யா பழ.நெடுமாறன், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, தமிழ்நாடு கொங்கு இளைஞர்ப் பேரவையின் நிறுவனத்தலைவர் தனியரசு MLA ஆகியோர் கலந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றினர்.

இவர்களுடன், மஜக மாநிலச் செயலாளர் தைமிய்யா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்_சென்னை